tiruppur பழமையான மரம் வேருடன் சாய்ப்பு: பொதுமக்கள் வேதனை நமது நிருபர் ஜூன் 3, 2019 அவிநாசி அருகேயுள்ள கருமாபாளையத்தில் பழமையான மரத்தை தனியார் வீட்டுமனைப் பிரிவினர் வேருடன் சாய்த்துள்ளனர்.